07.01.2026 அன்று குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.,
கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் 07.01.2026 நடைபெற்றது. A seminar on Thirukkural was successfully held on 07.01.2026 at Valluvar College, Karur.
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவதற்கான கலந்தாய்வை, கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுடன் (05.01.2026) மேற்கொண்டோம்.
Comments