ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 21.09.2023 அன்று திருக்குறள் உரையரங்கம் நடைபெற்றது.thirukkuralmaamalaiNov 25, 20231 min readஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 21.09.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் உரையரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கோபிச்செட்டிபாளையம் பி.கே.ஆர் மகளிர் கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து இன்று நடத்திய “திருக்குறள் கருத்தரங்கம்” குறள் மலையில் சிறப்பாக நடந்தேறியது.
1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
திருக்குறளை ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் கோயம்புத்தூர் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர்.
Comentários